Vodafone demonstrates ‘Speed is Good’ on speed test drive in Chennai

As part of ‘Speed is Good’ campaign, Vodafone India undertook a speed test drive in Chennai by reaching out to 2,000 Telecom Retailers across the city. Vodafone employees met with retailers in the city and did live demo of Vodafone’s faster 3G network. Retailers who participated in the initiative was presented a ‘Speed Test’ certificate by Vodafone.

 

As per Vodafone, the ‘Speed is Good’ campaign is based on the findings of Ookla (global leader in broadband speed testing) speed test data conducted during the period September 2014 to February 2015. Vodafone claims its 3G offers 22% faster download, with 43% faster upload and 23% faster page-load experience as certified by Ookla.
“The continued surge in smartphone sales have lead to a synergistic demand for high speed and reliable data connectivity. 3G & fast Data Services in general is a huge game changer in today’s market. As the popular saying goes, ‘Seeing is believing’. We have undertaken this ‘Speed Challenge’ today to drive home the efficacy of Vodafone’s 3G network through live demos and convey the fact that customers can get the best of connectivity and service at the best tariff plans with Vodafone 3G.” said S. Murali, – Business Head – Tamil Nadu, Vodafone India

As 3G service has gone mainstream in Indian mobile market, operators are  now pushing for faster 3G services. Recently Airtel has introduce 3G on 900MHz as Platinum 3G which claims to offer faster speeds and better coverage. With ‘Speed is Good’ campaign Vodafone claims its 3G network is faster than other operators 3G network in the country.

 

Post:
Vodafone demonstrates ‘Speed is Good’ on speed test drive in Chennai

ஆபிரகாம் லிங்கன் மற்றும் ஜான் கென்னடி ஒற்றுமை - coincidence b/w Abraham Lincoln and John Kennedy

ஆபிரகாம் லிங்கன் மற்றும் ஜான் கென்னடி இருவரும் அமெரிக்க அதிபர்களாக இருந்தவரர்கள் இருவருக்கும் இடையே பல விசயங்கள் ஒத்திருப்பதுதான் விஞ்ஞானத்திற்கும் ஐம்புலன்களுக்கும் அப்பார்பட்ட அந்த அற்புதம். அந்த பட்டியலைப் பாருங்கள்.

இருவருமே மனித உரிமைக்காக போராடியவர்கள்.
லிங்கன் 1846 - ம் ஆண்டு பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு 1860 - ம் ஆண்டு அதிபரானார்.
சரியாக 100 வருடங்கள் கழித்து
கென்னடி 1946 - ம் ஆண்டு பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு 1960 - ம் ஆண்டு அதிபரானார்.
லிங்கனின் செயலராக கென்னடி எனப் பெயரிடப்பட்டவர் இருந்தார்
கென்னடியின் செயலராக லிங்கன் எனப் பெயரிடப்பட்டவர் இருந்தார்
லிங்கன் வெள்ளை மாளிகையில் வசித்தபோது அவரது குழந்தையை அவர் மனைவி தொலைத்தார்.
கெனனடி வெள்ளை மாளிகையில் வசித்தபோது அவரது மனைவியும் தன் குழந்தையை தொலைத்துவிட்டார்.
ஆங்கிலத்தில் லிங்கன் (Lincoln) மற்றும் கென்னடி (Kennedy) ஒவ்வொன்றுக்கும் எழுத்துக்கள் 7..
லிங்கனைக் கொன்றவன் பெயர் ஜான். இது தவிர வில்க்ஸ். பூத் என்ற வேறு இரண்டு பெயர்கள் (வார்த்தைகள்) உண்டு.
கென்னடியைக் கொன்றவன் பெய்ர் லே . இது தவிர ஹார்வி . ஆஸ்வால்டு என்ற வேறு இரண்டடு பெயர்கள் (வார்த்தைகள்) உண்டு.
இருவரையும் கொன்ற கொலைகாரர்களுக்கு எழுத்துக்கள் 15. வார்த்தைகள் 3.
லிங்கன் கொலை செய்யப்பட்டது ஒரு தியேட்டரில். அதன் பெயர் போர்டு.
கென்னடி காரில் பயனித்த போது கொல்லப்பட்டார். அந்த கார் போர்டு கமப்பனி தயாரித்தது.
லிங்கனை கொலை செய்த ஜான் என்பவன் 1839 - ல் பிறந்தவன்.
கென்னடியை கொலை செய்த லே என்பவன் 1939 -ல் பிறந்தவன்.
லிங்கனைக் கொன்றவன் தியேட்டரில் இருந்து தப்பி ஓடி கிடங்கு ஒன்றில் படி பட்டான்.
கென்னடியைக் கொன்றவன் கிடங்கு ஒன்றில் இருந்து தப்பி ஓடி தியேட்டர் ஒன்றில் பிடி பட்டான்.
இந்த இரு கொலை காரர்களும் அவர்களது தண்டனைக்காலம் முடியும் முன்னரே சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இரு அதிபர்களுமே வெள்ளிக் கிழமையில் சுடப்பட்டனர்.
இரு அதிபர்களும் தலையில் சுடப்பட்டன்ர்.
இரு அதிபர்களுமே அமெரிக்காவின் தென் பகுதியினரால் கொல்லப்பட்பனர்.
இருவருமே அவர்களது எதிரிகளால் சுட்டுக் கொல்லப் பட்டனர்.
லிங்கனைத் தொடர்ந்து பதவிக்கு வந்த ஆண்ட்ரு ஜான்சன் 1808 - ம் ஆண்டு பிறந்தவர்.
கென்னடியைத் தொடர்ந்து பதவிக்கு வந்த லிண்டன் ஜான்சன் 1908 - ம் ஆண்டு பிறந்தவர்.


 

Search Keywords: Coincidence between Abraham Lincoln and John Kennedy, Abraham Lincoln, Lincoln, Kennedy, John F Kennedy

spbga[s'gb

sagbs[ihga[si

gbas]gnhsaghsagsag'hsa

 

test

FWIH[WQFQIW;[F'[WQFQW'[F']WQFQW'OFQWO'F'QWOF

ஒத்தையடிப்பாதை - Tamil short story

ஒற்றைப்பனைமர ஓலையின் சலசலப்பு சத்தமே மனதில் கிலி ஏற்படுத்தும் நடுச்சாமத்தில், தன் நிழலே தன்னை பயமுறுத்தும் கும்மிருட்டில்…ஊரடிங்கிய நேரத்தில் அந்த ஒத்தையடிப்பாதையில் பஞ்சவர்ணம் ஓட்டமும் நடையுமாக ஊரை நோக்கி வந்து கொண்டிருந்தான் நடக்கவிருக்கும் விபரீதம் அறியாதவனாக…!!!

வரும் வழியில் சோக்காய் சட்டைபோட்ட சோலைக்கொல்லை பொம்மை கூட அரிவாளோடு நிற்பது போல் பயமுறுத்தியது…

அவன் மனம் ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது என்ற எண்ணத்தோடு பயணப்பட்டது… ஏனென்றால் நிறைய நிகழ்வுகளை நண்பர்கள் சொல்லியது இப்போது நினைவில் வந்து சலனப்பட வைத்தது…!!!

தூரத்தில் யாரோ தன்னை நோக்கி ஓடி வரும் சத்தம் கேட்டு தைரியத்தை வரவழைத்து திரும்பி பார்த்தான், அந்த அமாவாசை கும்மிருட்டில் ஏதும் புலப்படவில்லை…

மூங்கில் சத்தமும், முல்லைப்பூவின் வாசமும் அவனது காதையும் மூக்கையும் துளைத்து எடுத்தது, மீண்டும் தனக்கு பின்னால் யாரோ நடந்து வரும் சத்தமும் அதை தொடர்ந்து பேர் சொல்லி அழைப்பது கேட்டு திரும்பி பார்த்தான், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஏதும் தென்படவில்லை…

சற்று தூரத்தில் பாதி கட்டி முடிக்கப்படாத அந்த வீட்டின் ஹாலில் தொங்க விடப்பட்டிருந்த அரிக்கேன் விளக்கு இங்கு மங்கும் ஆடிக்கொண்டிருந்தது காற்றில்…சிறு பூச்சி சத்தம் கூட ஒலிபெருக்கியில் எதிரொலிப்பது போன்று கேட்டது…

அதே நேரத்தில் ஏதோ எரியும் வெளிச்சம்… அது அன்று உயிர் போன மெய் எரியும் வெளிச்சமா? அல்லது அர்த்த ராத்திரியில் எரியும் சொக்கப்பனையா… குழம்பியவனாக…!!! தைரியம் கொஞ்சம் சரிய தொடங்கி முகம் வியர்க்க ஆரம்பித்தது …மெல்லிய காற்று அவனைத் தழுவினாலும்…நடையின் வேகத்தை அதிகப்படுத்தினான்…

நாய் ஊளையிடும் சத்தம் யாரோ ஒருவர் அவன் காதருகில் அழுவது போன்று கேட்டது…எங்கோ கத்தும் பூனையின் குரல் குழந்தை அழும் சத்தமாய் கேட்க அதற்கு மேல், அவன் தைரியம் அவனுக்கு துணை நிற்கவில்லை எடுத்தான் ஓட்டம்…என்ன செய்வதென்று தெரியா மனநிலையில்... ஏதோ தடுக்கியவனாய் மடாரென கீழே விழுந்தான்…

விழித்துபார்த்தால், அவனைச்சுற்றி ஒரே கூட்டம்…

என்னாச்சு பஞ்சவர்ணம்? ஏன் இப்படி தலை தெரிக்க ஓடிவந்தே? என்று கூட்டத்தை விளக்கிக்கொண்டு கருப்பு போர்வையோடு அங்கு வந்த முதியவர்..

ஏம்பா நான் மட்டும் உன் பின்னால வரலைனா என்ன ஆகியிருக்கும்!!!

என்ன புள்ள நீ? உன் பெயரைச் சொல்லி கூட கூப்பிட்டேன்…திரும்பி பார்த்துக்கிட்டு நீ பாட்டுக்கு வந்துட்டே…ஆமாம் அப்போ ஏன் தீடீர்னு ஓட்டம் பிடிச்ச?

என்ன இளவட்ட புள்ள நீ தைரியம் வேண்டாமா??? என்று குளிருக்கு இழுத்துப்போர்த்திய அந்த கருப்பு போர்வையுடன் கிளம்பினார் அந்த முதியவர்…

கற்பனையும், கண்டதையும் கலந்து தைரியத்தை கைவிட்டதை எண்ணி வெட்கப்பட்டவனாய்…எழுந்து நடக்க ஆரம்பித்தான் வீட்டை நோக்கி…!!!

-சலீம் கான் (சகா)

Search Keywords:
ஒத்தையடிப்பாதை, Tamil short stories, தமிழ் கதைகள்

Easy Math calculation for kids


MULTIPLICATION OF ANY TWO NUMBERS, LIES BETWEEN 11 AND 19


Let me explain this rule by taking examples
13*19 = (13+9)*10 + (3*9) = 220 + 27 = 247
Means add first number and last digit of the second number take zero in the third place of this number then add product of last digit of the two numbers in it.



EXAMPLE.


18*14 = (18+4)*10 + (8*4) = 220 + 32 = 252



MULTIPLICATION OF 11 WITH ANY NUMBER OF 3 DIGITS.


Let me explain this rule by taking examples
1. 352*11 = 3---(3+5)---(5+2)---2 = 3872
Means insert the sum of first and second digits, then sum of second and third digits between the two terminal digits of the number
2. 213*11 = 2---(2+1)---(1+3)---3 = 2343



EXAMPLE.


Here an extra case arises


Consider the following examples for that


1) 329*11 = 3--- (3+2) +1--- (2+9-10) ---9 = 3619


Means, if sum of two digits of the number is greater than 10, then add 1 to previous digit and subtract 10 to the associated digit.


2) 758*11 = 7+1---(7+5-10)+1---(5+8-10)---8 = 8338



Is this maths trick helpful?   (1818)   (1099) Post / Read comment (6)






MAGICAL DIVISION RULE FOR 2


If a number is divisible by two it will end in an even number or a 0.



EXAMPLE.


For example


28964


given number end with 2 then it will be divisible by 2.


and


89450


given number end with 0 it will also be divisible by 2.



GOLDEN DIVISION RULE FOR 3


If a number is divisible by three the sum of its digits will be divisible by 3.



EXAMPLE.


372 = 3 + 7 + 2 = 12


A corollary of this is that any number made by rearranging the digits of a number divisible by 3 will also be divisible by 3.



EXCEPTIONAL DIVISION RULE FOR 4


If a number is divisible by four the last two digit are divisible by 4 (or are zeros).



EXAMPLE.


45624


last two digit is 24


24 is divisible by 4 then 45624 is divisible by 4.



INCREDIBLE DIVISION RULE FOR 5


If a number is divisible by five the last digit will be 5 or 0.



EXAMPLE.


48905


last digit is 5 then 48905 is divisible by 5


and


56890


last digit is 0 then 56890 is also divisible by 5





PHENOMENAL DIVISION RULE FOR 6


If a number is divisible by six the last digit will be even and the sum of the digit divisible by 3.



EXAMPLE.


46536


last digit is 6 (even) and


sum of digit


4+6+5+3+6 = 24


24 is divisible by 3


then 46536 is divisible by 6.



EXCLUSIVE DIVISION RULE FOR 8


If a number is divisible by eight the last three digits are divisible by 8



EXAMPLE.


4857248


last three digits are 248


248/8 = 31


Then 4857248 is divisible by 8



ASTONISHING DIVISION RULE FOR 9


If a number is divisible by nine the sum of its digits is divisible by 9.



EXAMPLE.


8916345


Sum of the digit


8+9+1+6+3+4+5 = 36


36/9 = 4


number 8916345 is divisible by 9



STUPENDOUS DIVISION RULE FOR 10


If a number is divisible by ten it ends with a 0.



EXAMPLE.


45683750


last digit is 0


then number 45683750 is divisible by 10.



AWESOME DIVISION RULE FOR 11


If a number is divisible by eleven the difference between the sum of the digits in the even places and the sum of the digits in the odd places is 11 or 0.



EXAMPLE.


23485 is shown to be divisible by 11 because


2 + 4 + 5 = 11


3 + 8 = 11


11 - 11 = 0


and


and 60852 is shown to be divisible by 11 because


6 + 8 + 2 = 16


0 + 5 = 5


16 - 5 = 11





LARGEST CALCULATION (9^9)^9


Ninth power of the ninth power of nine is the largest in the world of number that can be expressed with just 3 digit. No one has been able to compute this yet. The very task is staggering to the mind



EXAMPLE.


The answer to this number will contain 369 million digits. And to read it normally it would take more than a year. To write down the answer, you would require 1164 miles of paper.



WHY 1 IS NOT PRIME NO ?


If one is allowed as a prime, then any number could be written as a product of primes in many ways.



EXAMPLE.


24 = 1*2*2*2*3


or 24 = 1*1*2*2*2*3


or 24 = 1*1*1*1*1*2*2*2*3


The fact that factoring into primes can only be done in one way is important in mathematics.



FAMILIARITY WITH CARDINAL AND ORDINAL NO


An ordinal number given us the rank or order of a particular object and the cardinal number states how many objects are in the group of collection.



EXAMPLE.


Fourth - an ordinal number


Four - a cardinal number



EVOLUTION OF + AND - SIGN


The + symbol came from Latin word et meaning and. The two symbols were used in the fifteenth century to show that boxes of merchandise were overweight or underweight.



EXAMPLE.


For overweight they used the sign + and for underweight the sign -.


Within about 40 years accountants and mathematicians started using them.



FASCINATING NUMBER 3


There are a couple of strange things about the first few prime numbers,


153 = 1^3 + 3^3 + 5^3

And 3 and 5 can also both be expressed as the difference between two square

3 = 2^2 - 1^2
5 = 3^3 - 2^2


EXAMPLE.


The secret steps in the 3-times table are very simple


3*1 = 3 ---------------- 3


3*2 = 6 ---------------- 6


3*3 = 9 ---------------- 9


3*4 = 12 --------- 1+2 = 3


3*5 = 15 --------- 1+5 = 6


3*6 = 18 --------- 1+8 = 9


3*7 = 21 --------- 2+1 = 3


3*8 = 24 --------- 2+4 = 6


3*9 = 27 --------- 2+7 = 9


3*10 = 30 -------- 3+0 = 3


3*11 = 33 -------- 3+3 = 6


3*12 = 36 -------- 3+6 = 9


Again the pattern of the secret steps recurs whatever stage you carry the table up to - try it and check for yourself.





AMAZING NUMBER 4


With number 4 the secret steps in the multiplication tables become a little more intricate.


4*1 = 4 ----------------------------------- 4
4*2 = 8 ---------------------------- 8
4*3 = 12 ------------------ 1+2 = --------- 3
4*4 = 16 ------------------ 1+6 = -- 7
4*5 = 20 ------------------ 2+0 = --------- 2
4*6 = 24 ------------------ 2+4 = -- 6
4*7 = 28 ----2+8=10---- 1+0 = ----------- 1
4*8 = 32 ------------------ 3+2 = -- 5
4*9 = 36 ------------------ 3+6 = --------- 9
4*10 = 40 ----------------- 4+0 = -- 4
4*11 = 44 ----------------- 4+4 = --------- 8
4*12 = 48 ---4+8=12 ------- 1+2=-- 3
4*13 = 52 ----------------- 5+2 = --------- 7
4*14 = 56 ---5+6=11-------- 1+1=-- 2
4*15 = 60 ----------------- 6+0 = --------- 6
4*16 = 64 ---6+4=10-------- 1+0=-- 1


EXAMPLE.


At first the sums of the digits look like a jumble of figure, but choose at random any sequence of numbers and multiply them by 4 and you will see the pattern emerge of two interlinked columns of digits in descending order.


2160*4 = 8640 -- 8+6+4+0 = 18 ----------- 1+8 = ---- 9


2161*4 = 8644 -- 8+6+4+4 = 22 ----------- 2+2 = 4


2162*4 = 8648 -- 8+6+4+8 = 26 ----------- 2+6 = ---- 8


2163*5 = 8652 -- 8+6+5+2 = 21 ----------- 2+1 = 3


2164*4 = 8656 -- 8+6+5+6 = 25 ----------- 2+5 = ---- 7


2165*4 = 8660 -- 8+6+6+0 = 20 ----------- 2+0 = 2


2166*4 = 8664 -- 8+6+6+4 = 24 ----------- 2+4 = ---- 6


2167*4 = 8668 -- 8+6+6+8 = 28 -- 2+8=10 - 1+0 = 1


2168*4 = 8672 -- 8+6+7+2 = 23 ----------- 2+3 = ---- 5





CAPTIVATING SUM


That it is easier to add round numbers like 40 or 50 than numbers ending in 7, 8, or 9. If you round these awkward numbers up by adding 3, 2 or 1 the calculation is not much longer, and is easier.
Instead of
49+52 = 101
think of it as
50 (that is 49+1) + 52 = 102-1 = 101


Other example
If you are adding
215
426
513
112
328
----

First add the figure in the hundreds column and hold the total, 1500, in your head. Now add the total of the tens column, 70, to it. To this total 1570 add the sum of the units column, 24, to arrive at the final total of 1594


EXAMPLE.


Even when you use pencil and paper carrying error can occur. Here is a method of working which makes them much less likely.


----9845674


----7465387


----8236472


----4578348


----3847568


----3569841


----------------


----4200960


---3334233



--37543290


Another method of avoiding carrying also involves adding each column separately. the column totals are set out in a staggered line, the units figure of the second column below the tens figure of the first, the units figure of the third column below the tens figure of the second ans so on. the column totals are then added to given the final answer. Here is an example


----962853 ----------- 19


----524861 ---------- 22


----212346 --------- 24


----401258 -------- 13


----864321 ------- 28


-------------------------------------


------------------2965639



INTERESTING SUM


Another method of avoiding carrying also involves adding each column separately. the column totals are set out in a staggered line, the units figure of the second column below the tens figure of the first, the units figure of the third column below the tens figure of the second ans so on. the column totals are then added to given the final answer.



EXAMPLE.


Here is an example


----962853 ----------- 19


----524861 ---------- 22


----212346 --------- 24


----401258 -------- 13


----864321 ------- 28


-------------------------------------


------------------2965639



PERCENTAGE COMPUTATION


Calculate 65% of 460:
50% of 460 = 230
10% of 460 = 46
5% of 460 = 23 (half 46)
------------------------------
65% of 460 = 299 (sum)



EXAMPLE.


Calculate 67.5% of 460:


50% of 460 = 230


10% of 460 = 46


5% of 460 = 23 (half 46)


2.5% of 460 =11.5 (half 23)


------------------------------


67.5% of 460 = 310.5 (sum )



SearchKeywords: Maths calculation in easy steps, Easy math calculation for kids

சிங்கத்தோல் போர்த்திய நரி - Tamil Story for kids

அது ஒரு அடர்ந்த காடு. பக்கத்துக் கிராமத்திலிருந்து கழுதை ஒன்று அந்தக் காட்டிற்கு வழி மாறி வந்தது. வரும் வழியில் பல மிருகங்கள் பயத்துடன் ஓடி வந்தன, அதில் ஒரு மானும் இருந்தது.

அந்த கழுதை மானிடம், “ஏன் அனைவரும் இப்படி வேகமாக பயத்துடன் ஓடி செல்கின்றன?” என்று கேட்டது. அதற்கு மானோ, “இந்த காட்டில் சிங்கம் ஒன்று உள்ளது. அதைக்கண்டு தான் நாங்கள் அனைவரும் இப்படி ஓடுகின்றோம்.” என்று கூறிவிட்டுச் சென்றது. கழுதையும் சிங்கத்தின் வீரத்தை நினைத்துகொண்டே காட்டிற்குள்ளே சென்றது. சிறிது துரம் கடந்து சென்றது களைபடைந்த கழுதை ஒரு ஓடையைப் பார்த்தது.

கழுத்தையும் தண்ணீர் குடிக்க அந்த ஓடைக்கு அருகில் சென்றதும் அங்கே சில வேட்டைக்காரர்கள் தாங்கள் வேட்டையாடிய மான், புலி, சிங்கம் போன்ற மிருகங்களின் தோலை அங்கிருந்தப் பாறைகள் மேல் உலர வைத்திருந்தனர்.

அதைப் பார்த்ததும் கழுதைக்கு ஒரு ஆசை வந்தது. உடனே ஒரு சிங்கத்தின் தோலை எடுத்துத் தன் உடம்பின் மேல் போர்த்திக்கொண்டது. அந்த கழுத்தையும் பார்பதற்க்கு சிங்கம் போலவே இருந்ததனால், மற்ற மிருகங்களும் கழுதைப் பார்த்துப் பயந்து ஒதுங்கிப் சென்றன.

மிருகங்கள் எல்லாம் தன்னைப் பார்த்துப் பயந்து மரியாதையாக வழிக் கொடுத்து ஒதுங்கிப் போனதைப் பார்த்து கழுதைக்கு, கர்வம் தலைக்கேறியது.

சிறிது தூரம் அந்த கழுதை அந்த காட்டில் உலாவி கொண்டிருந்தது. செல்லும் வழியில் நரி ஒன்றினை அந்த கழுதை பார்த்தது.

சரி இந்த நரியையும் பயமுறுத்தலாம் என்று நினைத்து, நரியின் அருகில் சென்றது. நரியும் பயத்தில் நடுங்கிக்கொண்டே “சிங்க ராஜ, நான் தெரியாமல் இந்த பக்கம் வந்துவிட்டேன் இனி நான் இந்த காட்டிற்கே வர மாட்டேன்”, என்று கழுதையிடம் கூறியது.

கழுதையும் சிங்கம் போல கர்ஜிக்கணும்னு நினைச்சு "ங்கெ ங்கெ"ன்னு கத்தியது. அதோட குரல் அது கழுதைன்னு நரிக்கு காட்டிக் கொடுத்தது. அதன் பிறகு அந்த கழுதைய நரி மதிக்கவேயில்லை.

“எனக்கு கோவம் வருவதற்குள் இங்கிருந்து சென்றுவிடு”, என்றது கழுதை.

அதற்கு நரியோ, கழுதையைப் பார்த்து “முடியாது” என்று பதில் கூறியது. மேலும் நரி கழுதையிடம், “நீ சிங்கம் போன்று வேஷம் போட்டாலும் உன்னுடைய உண்மையான குணத்தை உன்னால் மாற்ற முடியாது.” என்று கூறியது.

கழுத்தையும் வெட்கித் தலைகுனிந்தது.

நீதி: நாம் நாமாக இருக்கும் போதுதான் மதிப்படைகிறோம். அடுத்தவர் போல வேடம் போட்டாலோ அல்லது அவரைப் போல நடந்து கொள்வதாலோ அவமானம்தான் மிஞ்சும்.

 

Search Keywords: Tamil story for kids, சிங்கத்தோல் போர்த்திய நரி